கூட்டம்(குலம்) குல தெய்வம்
ஆதித்ர்ய கும்பன்-------
ஆடை---------------------
ஆதி-----------------------
ஆதிரை-------------------
ஆவன்--------------------
ஆந்தை-------------------- வீர குமார், பெரியநாயகி
அகினி--------------------
ஆவன்--------------------
அனஙன்------------------
அன்துவன்---------------
ஆரியன்------------------
அலகன்-------------------
பரதன்---------------------
ப்ரம்மன்-------------------
செல்லம்------------------
தேவேந்த்ரன்-------------
தனஜயன்-----------------
தனவந்தன்---------------
ஈன்ச்சென்---------------
என்னை-----------------
இந்த்ரன்-----------------
காடன்-------------------
காடை-------------------செல்வநாயகி
காரி----------------------
காவலர்-----------------
கடுந்துவி---------------
கலிஞி------------------
கம்பகுலத்தான்--------
கனக்கன்----------------
கனவாலன்-------------
கண்ணன்----------------- நவலடியான்
கன்னாந்தை------------
கருன்கன்னன்----------
கௌரி-------------------
காவலன்----------------
கிளியன்-----------------
கீரன்---------------------
கோடரஙி---------------
கூரை-------------------- பொன் காளியம்மன்
குருப்பன்---------------
கொட்ராந்தை----------
கொட்டாரர்------------
கோவர்-----------------
கோவேந்தர்------------
குமராந்தை-------------
குண்டலி---------------
குண்குலி---------------
குனியன்----------------
குனுக்கன்--------------
குயிலன்----------------
குழயான்----------------
மாடை------------------
மாதமன்----------------
மாதுலி-----------------
மாவலர்----------------
மணியன் ---------------- நவலடியான்
மயிலன்----------------
மழ்உழகர்---------------
மெதி--------------------
மீனவன்----------------
மொய்ம்பன்------------
மூலன்------------------
மூரியன்----------------
முக்கன்னன்-----------
முனைவீரன்-----------
முத்தன்-----------------
முழுகாதன்-------------
நாரை-------------------
நந்தன்-------------------
நீலன்--------------------
நெட்டை மனியன்----
நீருன்னி----------------
நெய்தாலி--------------
நெரியன்----------------
ஓதாலர்-----------------
ஒழுக்கர்-----------------
பாலியன்----------------
பாம்பன்-----------------
பானன்------------------
பாண்டியன்-------------
பாதாரய்-----------------
பதுமன்------------------
படுகுன்னி--------------
பைதாலி----------------
பனையன்--------------
பனங்காடன்-----------
பஞ்சமன்---------------
பன்னை----------------
பன்னன்----------------
பாமரன்----------------
பவளன்----------------
பயிரன்-----------------
பெரியன்---------------
பெருங்குடி------------
பிள்ளன்---------------
பொடியன்-------------
பொன்னன்------------
பூச்சாதை-------------
பூதியன்---------------
பூசன்------------------
பொருள்தந்த---------
புன்னை---------------
புதன்------------------
சாத்தாந்தை----------
சத்துவராயன்--------
சனகன்---------------
சேடன்---------------
செல்லன்------------
செம்பொன்----------
செம்பூத்தான்--------
செம்வன்-------------
செங்கன்னன்--------
செங்குன்னி---------
சேரலன்-------------
சேரன்---------------
சேவடி---------------
செவ்வயன்---------
சிலம்பன்-----------
சோமன்------------
சூலன்--------------
சூரியன்------------
சோதி--------------
செளரியன்--------
சுரபி----------------
தனக்கவன்--------
தவளையன்-------
தளிஞ்சி-----------
தேமான்-----------
தோடை-----------
தூரன்--------------
தொரக்கன்---------
தன்டுமன்----------
உவனன்-----------
வாணன்(வாணி)--
வணக்கன்---------
வெளியன் (வெளையன்)--------- பொன் காளியம்மன்
வெளம்பன்--------
வெந்தை-----------
வெந்துவன்--------
விளியன்-----------
வில்லி-------------
விளோசனன்------
விரதன்-------------
விரைவுளன்-------
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமை!! அன்பு
எங்க குலம் எப்படி சேர்ப்பது?
மிக்க நன்றி வஞ்சிமகள். நீங்கள் அனைவருமே இங்கு பதிவுகள் எழுதலாம்.
பதிவுகளை மாற்றலாம்.
----சிலப்பதிகாரத்தை ஆராய்ந்தால் அந்துவன் கூட்ட கதை தெரிகிறது---
மூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]
http://valavu.blogspot.com/2008/02/1.html
- விஜி பழனியப்பன்
Well said WE Gounder Rock --- Dheeran Chinnamalai is our GOD!!!
Kanavalan----- karupanaswamy kanniayathal
Thiruvannamali annamaiyar kuladhivam but kulam kootam theriyala sollunga
Which place ga
காவலர்,கனவாளன்,காவலன்,குல தெய்வங்கள் எவை எங்கு உள்ளது.தகவல் தேவை தெரிவிக்கவும்.நன்றி.
பூவாத்தால் கும்பிடும் குலத்தார் யார்?. தயவுசெய்து தெரிவிக்கவும்.
Enjan kootam
Post a Comment